sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாணவி மாயம்

/

மாணவி மாயம்

மாணவி மாயம்

மாணவி மாயம்


ADDED : மார் 30, 2025 01:08 AM

Google News

ADDED : மார் 30, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவி மாயம்

கரூர்:கரூர் அருகே, கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், தோரணகல்பட்டி பால்வார்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் நந்தினி, 20; இவர், கரூர் பண்டுதகாரன்புதுாரில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 27ல் கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற, நந்தினி வீடு திரும்பவில்லை.

உறவினர்களின் வீடுகளுக்கும் நந்தினி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை ரவிச்சந்திரன், 48; போலீசில் புகார் செய்தார்.






      Dinamalar
      Follow us