sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

2 பேர் மாயம்; போலீசார் தேடல்

/

2 பேர் மாயம்; போலீசார் தேடல்

2 பேர் மாயம்; போலீசார் தேடல்

2 பேர் மாயம்; போலீசார் தேடல்


ADDED : ஆக 17, 2024 04:58 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: கரூர் அடுத்த சணப்பிரட்டி, செல்வா நகரை சேர்ந்தவர் துரைசாமி, 59; மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரது மகள் லலிதா, 33, மனவாசியில் குடியிருந்து வருகிறார். கடந்த, 11ல், மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற துரைசாமி, அங்கு செல்லவில்லை.

உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க-வில்லை. காணாமல் போன தந்தையை மீட்டு தரக்கோரி, மகள் லலிதா அளித்த புகார்படி, மாயனுார் போலீசார், துரைசாமியை தேடி வருகின்றனர்.

மகள் மாயம்

மணப்பாறை அடுத்த நல்லாம்பில்லையூர், பூசாரிப்பட்டி கிரா-மத்தை சேர்ந்த செல்வி, 44, மகள் அகிலாண்டேஸ்வரி, 21; பி.எஸ்சி., பட்டதாரி. இவர், நேற்று முன்தினம், கடவூர் அடுத்த, சிங்கம்பட்டியில் உள்ள கருப்புசாமி கோவில் திருவிழாவிற்கு சென்றார்.

மீண்டும் வீடு திரும்பவில்லை. மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் செல்வி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசா-ரித்து வருகின்றனர்






      Dinamalar
      Follow us