sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

எஸ்.எஸ்.ஐ.,யாக 31 பேர் பதவி உயர்வு

/

எஸ்.எஸ்.ஐ.,யாக 31 பேர் பதவி உயர்வு

எஸ்.எஸ்.ஐ.,யாக 31 பேர் பதவி உயர்வு

எஸ்.எஸ்.ஐ.,யாக 31 பேர் பதவி உயர்வு


ADDED : ஜூன் 14, 2024 01:05 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு பெற்ற போலீசாருக்கு பாராட்டு விழா நடந்தது. எஸ்.பி., பிரபாகர் தலைமை வகித்தார். போலீஸ் பணியில் சேர்ந்து, 25 ஆண்டு பணி நிறைவு செய்து, பதவி உயர்வு பெற்ற, 31 எஸ்.எஸ்.ஐ.,களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினார்.

மேலும், பதவி உயர்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷனில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us