sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.3.20 லட்சம் திருட்டுமனைவி, மாமியார் மீது வழக்கு

/

ரூ.3.20 லட்சம் திருட்டுமனைவி, மாமியார் மீது வழக்கு

ரூ.3.20 லட்சம் திருட்டுமனைவி, மாமியார் மீது வழக்கு

ரூ.3.20 லட்சம் திருட்டுமனைவி, மாமியார் மீது வழக்கு


ADDED : பிப் 08, 2025 12:52 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : வீட்டில் வைத்திருந்த ரூ.3.20 லட்சத்தை காணாததால், மனைவி, மாமியார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குளித்தலை அடுத்த, புனவாசிப்பட்டியை சேர்ந்தவர் பிரபு, 38. இவருக்கு வயதானதால் திருமணமாகாமல் இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த திருமண புரோக்கர் நல்லம்மாள்.

இவர் தனது வளர்ப்பு மகள் மல்லிகாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். நல்லம்மாளுக்கு கடன் இருப்பதாக கூறி பிரபுவிடமிருந்து, இரண்டு லட்சம் ரூபாயை வாங்கினார்.

பின்னர் கடந்த, 2024 செப்., 29ல் திருமணமானது. அப்போது மல்லிகாவிற்கு, 5 பவுன் தாலிக்கொடி. அரை பவுன் தோடு, அரை பவுன் மோதிரம் போட்டு திருமணம் செய்தார்.

கடந்த நவ.,22ல் டிராக்டர் வாங்க பிரபு வீட்டில், மூன்று லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். அதை காணவில்லை. மல்லிகா, நல்லம்மாள் ஆகியோரையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பணத்தை திருடி மோசடி செய்த மனைவி மல்லிகா, மாமியார் நல்லம்மாள் மீது கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us