sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சூதாட்டம்: 5 பேர் கைது

/

சூதாட்டம்: 5 பேர் கைது

சூதாட்டம்: 5 பேர் கைது

சூதாட்டம்: 5 பேர் கைது


ADDED : ஏப் 06, 2025 01:26 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூதாட்டம்: 5 பேர் கைது

கரூர்:கரூர் மாவட்டம், தென்னிலை போலீஸ் எஸ்.ஐ., தர்மலிங்கம், மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தென்னிலை அருகே சீலநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடிய தாக கருப்பசாமி, 53; தங்கவேல், 67; சண் முகம், 30; குமார், 65; சின்னசாமி, 66; ஆகிய ஐந்து பேரை, தென்னிலை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 6,620 ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us