sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

/

கரூர் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கரூர் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கரூர் அருகே 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஜூலை 12, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஜவேனில் கடத்தப்பட்ட, 550 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை-துளசி கொடும்பு பஸ் ஸ்டாப்பில், மாவட்ட குடிமை பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மாருதி ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா, 50 கிலோ எடை கொண்ட, 11 சாக்குமூட்டைகளில் இருந்த, 550 திலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தியதாக திண்டுக்கல்லை சேர்ந்த, குபேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட ரேஷன் அரிசி, 550 கிலோவையும், பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us