sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அப்துல்கலாம் நினைவு தினம்:மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

/

அப்துல்கலாம் நினைவு தினம்:மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

அப்துல்கலாம் நினைவு தினம்:மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

அப்துல்கலாம் நினைவு தினம்:மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்


ADDED : ஜூலை 28, 2024 02:14 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:குளித்தலை, அக்னி சிறகுகள் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது திருஉருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர்.தொடர்ந்து அண்ணா நகர், காவிரி நகர், ரயில்வே நிலையம், பஸ் ஸ்டாண்டு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

உழவர் சந்தை பகுதியில் செயல்பட்டு வரும், தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் நோட்டு, புத்தகங்கள், பேனா வழங்கப்பட்டது. பின், மதிய உணவு வழங்கப்பட்டது.அக்னி சிறகுகள் மக்கள் நல அறக்கட்டளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தனியார் தொண்டு நிறுவன விடுதி நிர்வாகி பழனியம்மாள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us