sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வடிகாலில் நாணல் செடிகள் அகற்ற நடவடிக்கை தேவை

/

வடிகாலில் நாணல் செடிகள் அகற்ற நடவடிக்கை தேவை

வடிகாலில் நாணல் செடிகள் அகற்ற நடவடிக்கை தேவை

வடிகாலில் நாணல் செடிகள் அகற்ற நடவடிக்கை தேவை


ADDED : ஜூன் 19, 2024 02:17 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடியில், மழை நீர் வடிகால் செல்லும் கால்வாய் உள்ளது.

இதன் வழியாக வரும் மழை நீர், நிலத்தடியில் உறிஞ்சும் வகையில் மழை நீர் சேமிப்பு குழிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழை நீர் வீணாகாமல் நிலத்தடியில் சேமிக்கப்படுகிறது. இந்த நிலையில் மழை நீர் வரும் வடிகால் கால்வாய் முழுவதும், தற்போது நாணல் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் மழை காலங்களில், மழை நீர் முழுவதும் உறிஞ்சும் குழிகளில் சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, நாணல் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us