sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பொன்நகர் பூங்காவில் கூடுதல் உபகரணம் தேவை

/

பொன்நகர் பூங்காவில் கூடுதல் உபகரணம் தேவை

பொன்நகர் பூங்காவில் கூடுதல் உபகரணம் தேவை

பொன்நகர் பூங்காவில் கூடுதல் உபகரணம் தேவை


ADDED : மே 30, 2024 01:38 AM

Google News

ADDED : மே 30, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, பொன் நகர் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடும் கருவிகள், பூங்காவின் உள்பக்க சுவரை சுற்றி நடைபயிற்சிக்காக பேவர் பிளாக் நடைபாதைகள், அமர்ந்து ஓய்வெடுக்க கிரானைட் இருக்கைகள், கழிவறை வசதி, 'சிசிடிவி' கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டது. இரண்டு பிரிவாக உள்ள இந்த பூங்காவில் அதிகளவில் குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.

குழந்தைகள் விளையாடும் உபகரணங்கள் போதுமான அளவு இல்லாததால், நீண்ட நேரம் காத்திருந்து விளையாடும் சூழ்நிலை உள்ளது. இதனால் குழந்தைகள் ஏமாற்றமடைகின்றனர். எனவே, கூடுதல் உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us