sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தந்தையை தாக்கிய பாசக்கார மகன் கைது

/

தந்தையை தாக்கிய பாசக்கார மகன் கைது

தந்தையை தாக்கிய பாசக்கார மகன் கைது

தந்தையை தாக்கிய பாசக்கார மகன் கைது


ADDED : செப் 09, 2024 07:33 AM

Google News

ADDED : செப் 09, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: பணம் கேட்டு தராததால் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு, என்.எஸ்.கே., நகரை சேர்ந்தவர் முருகன், 54; கட்டட தொழிலாளி.

நேற்று முன்தினம், முருகனிடம் அவரது மகன் சுகேஷ், 27, பணம் கேட்டுள்ளார். ஆனால், முருகன் பணம் தர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுகேஷ், கூர்மையான ஆயுதம் மூலம், தந்தை முருகனை தாக்கியுள்ளார். அதில், நெஞ்சில் படுகாயமடைந்த முருகன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, சுகேசை வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us