sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஜவுளி நிறுவனங்களை பார்வையிட்ட ஆப்ரிக்கா தொழில் முனைவோர்

/

ஜவுளி நிறுவனங்களை பார்வையிட்ட ஆப்ரிக்கா தொழில் முனைவோர்

ஜவுளி நிறுவனங்களை பார்வையிட்ட ஆப்ரிக்கா தொழில் முனைவோர்

ஜவுளி நிறுவனங்களை பார்வையிட்ட ஆப்ரிக்கா தொழில் முனைவோர்


ADDED : ஜூலை 28, 2024 02:12 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;ஆப்ரிக்கா நாட்டில் உள்ள, பர்கினோ பேசோவில் இருந்து ஜவுளி தொழில் நிறுவனம் சார்ந்த, 14 தொழில் முனைவோர் கரூருக்கு வந்தனர்.

அவர்கள், கரூரில் உள்ள பல ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்டனர்.தொடர்ந்து, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆப்ரிக்கா நாட்டு நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் எதிர்பார்ப்பு ஆகியன பற்றி எடுத்து கூறினர். அவர்கள், ஆப்ரிக்க நாட்டுக்கு வந்து முதலீடு செய்ய வலியுறுத்தினர்.கூட்டத்தில், சங்க முன்னாள் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, செயலாளர் சாரதி சுகுமார், பொருளாளர் அசோக் ராம்குமார், இணை செயலாளர் சேதுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us