sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அம்மன் கோவில் திருவிழா: இரு தரப்பு மீது வழக்கு

/

அம்மன் கோவில் திருவிழா: இரு தரப்பு மீது வழக்கு

அம்மன் கோவில் திருவிழா: இரு தரப்பு மீது வழக்கு

அம்மன் கோவில் திருவிழா: இரு தரப்பு மீது வழக்கு


ADDED : ஜூலை 20, 2024 02:32 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,:குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா, டி.இடையப்பட்டி கிராமத்தில் பகவதி அம்மன், காளியம்மன், பிடாரி அம்மன், ஒண்டிவீரர், முனியப்பன் கோவில்கள் உள்ளன.இங்கு கோவில் திருவிழாவை முன்னிட்டு, இரு தரப்பினர் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.

பொதுமக்களுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இரு தரப்பினர் செயல்படுவர் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டி.இடையபட்டி குறிஞ்சி நகரை சேர்ந்த குழந்தையப்பன், 37, சண்முகம், 45, சரவணன், 39, வேம்படி, 55, மற்றொரு தரப்பை சேர்ந்த சக்திவேல், 34, செல்வம், 39, உள்ளிட்ட இரு தரப்பை சேர்ந்த தலா ஒன்பது பேர் மீது, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us