sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வீட்டில் இறந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரர்

/

வீட்டில் இறந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரர்

வீட்டில் இறந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரர்

வீட்டில் இறந்து கிடந்த முன்னாள் ராணுவ வீரர்


ADDED : செப் 03, 2024 03:27 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, முன்னாள் ராணுவ வீரர் அவரது வீட்டில் உயிரி-ழந்து கிடந்தார்.

கரூர் மாவட்டம், வாங்கல் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்-தவர் திருப்பதி, 59; முன்னா ள் ராணுவ வீரர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கிளார்க்காக வேலை செய்து வந்தார்.

இவர், குடும்ப பிரச்சனை காரணமாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த, 1ல் திருப்பதி அவரது வீட்டில் இறந்து கிடந்தார். குடிப்பழக்கம் உ டைய திருப்பதி, அளவுக்கு அதிக-மாக மது அருந்தியதால் உயிரிழந்ததாக தெரிகிறது. இதுகுறித்து, திருப்பதியின் மனைவி கிரிஜா, 49; அளித்த புகாரின்படி, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us