sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மேட்டுமருதுார் அரசு பள்ளிக்கு சத்துணவு கூடம் கட்ட பூமி பூஜை

/

மேட்டுமருதுார் அரசு பள்ளிக்கு சத்துணவு கூடம் கட்ட பூமி பூஜை

மேட்டுமருதுார் அரசு பள்ளிக்கு சத்துணவு கூடம் கட்ட பூமி பூஜை

மேட்டுமருதுார் அரசு பள்ளிக்கு சத்துணவு கூடம் கட்ட பூமி பூஜை


ADDED : ஆக 18, 2024 03:21 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார் கிரா-மத்தில், நடேசன் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி உள்ளது.

இப்பள்ளியில், 37 ஆண்டுகள் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற மறைந்த முன்னாள் தலைமை ஆசிரியர் முத்துக்கண்ணுவின், முதலா-மாண்டு நினைவு நாள், நேற்று அவரது குடும்பத்தார் சார்பில் அனுசரிக்கப்பட்டது.அதையொட்டி, காலை, 10:00 மணிக்கு, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில், முத்துக்கண்ணுவின் நினைவாக, பள்ளிக்கு சத்துணவு கூடம் அமைக்க பூமி பூஜை விழா நடந்தது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு உணவு சாப்பிட வசதியாக சில்வர் தட்டு, டம்-ளர்களை வழங்கினர். தலைமை ஆசிரியர் காளியம்மாள் தலைமை வகித்தார்.

மறைந்த ஆசிரியை முத்துக்கண்ணுவின் மகன், திருச்சி அரசு மருத்துவ கல்லுாரி பேராசிரியர் ராஜசேகரன், மகள்கள் தாமரை-செல்வி, கிரிஜா, அனுராதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மறைந்த ஆசிரியை முத்துக்கண்ணுவின், உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us