sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டுகோள்

/

பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டுகோள்

பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டுகோள்

பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டுகோள்


ADDED : ஜூலை 03, 2024 03:04 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தான்தோன்றிமலை;கரூர்- திண்டுக்கல் சாலையில் உள்ள வெள்ளியணையில், பொதுமக்கள் வசதிக்காக பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது.

ஆனால், பஸ்களை பயணிகள் நிழற்கூடம் எதிரே நிறுத்தாமல், தள்ளி நிறுத்துகின்றனர்.இதனால், புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடம் முன் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், வெள்ளியணையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மழையிலும், வெயிலிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. நிழற்கூடம் முன் அரசு மற்றும் தனியார் பஸ்களை நிறுத்த வேண்டும். அதே நேரம் மற்ற வாகனங்களை அங்கு நிறுத்த தடை விதிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us