/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிலாறு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றலாமே
/
பிலாறு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றலாமே
பிலாறு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றலாமே
பிலாறு வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றலாமே
ADDED : ஆக 09, 2024 02:55 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், பிலாறு வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்-தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணராயபுரம் வழியாக மகாதானபுரம், நந்தன் கோட்டை, சிந்தலவாடி வழியாக பிலாறு வாய்க்காலில் தண்ணீர் கலக்கிறது. வாய்க்காலில் மழை காலங்களில் வரும் மழை நீர் மற்றும் விவ-சாய நிலங்களுக்கு செல்லும் பாசன நீர் செல்கிறது. தற்போது வாய்க்காலின் பல இடங்களில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்-துள்ளது. இதனால் தண்ணீர் செல்லும் போது தடை ஏற்படுகிறது. மழை காலங்களில் வரும் மழை நீர் செல்வதில் சிரமம் ஏற்ப-டலாம்.
எனவே, வாய்க்காலில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரைகளை அகற்றி, தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.