sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி அருகே கார் கண்ணாடி, குழாய் உடைப்பு: வாலிபர் கைது

/

க.பரமத்தி அருகே கார் கண்ணாடி, குழாய் உடைப்பு: வாலிபர் கைது

க.பரமத்தி அருகே கார் கண்ணாடி, குழாய் உடைப்பு: வாலிபர் கைது

க.பரமத்தி அருகே கார் கண்ணாடி, குழாய் உடைப்பு: வாலிபர் கைது


ADDED : ஜூன் 17, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தி அருகே, கார் கண்ணாடி மற்றும் குடிநீர் குழாயை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே ஆரியூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா, 63; இவரது பேத்தி அபர்னா, 25, என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ், 30, என்பவருக்கும் கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் தர்மராஜூம், அபர்னாவும் குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. அதற்கு, மல்லிகாதான் காரணம் என தர்மராஜூக்கு தெரியவந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த தர்மராஜ் கடந்த, 14ல் மல்லிகா வீட்டுக்கு சென்று, கார் கண்ணாடி, குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதன் மதிப்பு, 23 ஆயிரம் ரூபாய்.

இதுகுறித்து, மல்லிகா கொடுத்த புகார்படி, க.பரமத்தி போலீசார் விசாரித்து தர்மராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us