sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வக்கீலை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

வக்கீலை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வக்கீலை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வக்கீலை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 04, 2024 01:40 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,

குளித்தலை அடுத்த நங்கவரம், ஆசாரி தெருவை சேர்ந்தவர் மாப்பிள்ளை மீரா, 40; வக்கீல். இவருக்கு சொந்தமாக, வடக்கு மாடு விழுந்தான் பாறையில், 2 ஏக்கர், 24 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஜூலை, 28ம் தேதி காலை, தன் வயலில் மாப்பிள்ளை மீரா நின்று கொண்டிருந்தார்.

அப்போது, திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த சுப்புசாமி மகள் கலாவதி, இவரது மகன், அடையாளம் தெரியாத இரண்டு பேர், மாப்பிள்ளை மீராவை தாக்கி, மின்மோட்டார்களை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து, மாப்பிள்ளை மீரா கொடுத்த புகார்படி, கலாவதி, இவரது மகன் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர் என, நான்கு பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us