sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி, மகளுடன் மாயம்: போலீசில் கணவர் புகார்

/

மனைவி, மகளுடன் மாயம்: போலீசில் கணவர் புகார்

மனைவி, மகளுடன் மாயம்: போலீசில் கணவர் புகார்

மனைவி, மகளுடன் மாயம்: போலீசில் கணவர் புகார்


ADDED : ஜூலை 21, 2024 03:03 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;சின்னதாராபுரம் அருகே மனைவி, மகளை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் தொக்குப்பட்டி புதுார் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார், 34; பெயின்டர். இவருக்கு பரமேஸ்வரி, 25, என்ற மனைவி, பிரித்திக்ஷா, 6, என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 17ல் பரமேஸ்வரி, பெண் குழந்தை பிரித்திக்ஷாவுடன், வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் பரமேஸ்வரி செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன் குமார், போலீசில் புகார் செய்தார்.

சின்னதாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us