sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேவல் சண்டை: ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு

/

சேவல் சண்டை: ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு

சேவல் சண்டை: ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு

சேவல் சண்டை: ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு


ADDED : ஆக 06, 2024 02:29 AM

Google News

ADDED : ஆக 06, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அருகே, சேவல் சண்டை நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

சின்னதாராபுரம் அருகே கச்சனாம்பட்டி பகுதியில், சேவல் சண்டை நடப்பதாக வந்த தகவல்படி, சின்னதாராபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளக்கரை பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட அரவக்குறிச்சி அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மணிகண்டன், 36, என்பவரை கைது செய்தனர். அதே சமயம் ராஜபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த அஜித், 31, என்பவர் தப்பி தலைமறைவானார்.






      Dinamalar
      Follow us