/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்லுாரி மாணவி மாயம்:போலீசில் தாய் புகார்
/
கல்லுாரி மாணவி மாயம்:போலீசில் தாய் புகார்
ADDED : செப் 04, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்;கரூர் அருகே, கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ராயனுார் பகுதியை சேர்ந்த, சின்னான் என்பவரது மகள் ஷர்மிளா, 20; கரூர் அரசு கலைக் கல்லுாரியில், விலங்கியல் பி.எஸ்.சி., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 31ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷர்மிளா, இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஷர்மிளாவின் தாய் வெண்ணிலா, 48, போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.