sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்

/

புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்

புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்

புதிய வாய்க்கால் பாலத்தில் இரண்டு இடத்தில் விரிசல்


ADDED : ஆக 06, 2024 02:27 AM

Google News

ADDED : ஆக 06, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை நகராட்சி, கடம்பவனேஸ்வரர் கோவில் முன், தென்கரை பாசன வாய்க்காலில் ஐந்து மாதங்களுக்கு முன்பு, நகராட்சி பொது நிதியில் இருந்து, 1.40 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணி நடந்தது. பணிகள் நிறைவு பெறாமல் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. ஒரே மாதத்தில் பாலத்தின் இரண்டு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அவரச கதியில் கட்டப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு வந்த புதிய பாலத்தின் விரிசல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரிசல் ஏற்பட்டதை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us