/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதம் அடைந்த பி.எஸ்.என்.எல்., பெட்டி
/
சேதம் அடைந்த பி.எஸ்.என்.எல்., பெட்டி
ADDED : ஜூன் 30, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் வடக்கு ராமகிருஷ்ணபுரத்தில், ஜவுளி நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளது.
அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்பு பெட்டி, பல மாதங்களாக சேதம் அடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. திறந்தபடி உள்ள, பெட்டியில் மழை நீர் செல்லும் அபாயம் உள்ளது. எனவே, சேதம் அடைந்த இணைப்பு பெட்டியை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.