sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

'கனவு இல்லம்' திட்ட ஆணை வழங்கும் விழா

/

'கனவு இல்லம்' திட்ட ஆணை வழங்கும் விழா

'கனவு இல்லம்' திட்ட ஆணை வழங்கும் விழா

'கனவு இல்லம்' திட்ட ஆணை வழங்கும் விழா


ADDED : ஆக 17, 2024 04:17 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் கிழக்கு யூனியனுக்குட்பட்ட பஞ்சாயத்து பகு-திகளில் உள்ள பயனாளிகளுக்கு, 'கலைஞர் கனவு இல்லம்' திட்-டத்துக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி, யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்தார். இதில், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்-துக்குட்பட்ட, 13 பஞ்சாயத்துகளில் உள்ள, 26 பயனாளிகளுக்கு, 'கனவு இல்லம்' ஆணை உத்தரவு வழங்கப்பட்டது. மேலும், 20 பயனாளிகளுக்கு, தொகுப்பு வீடு பழுது பார்ப்பதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. சேர்மன் சுமித்திரா தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி, பொறியாளர் சிவக்குமார், தி.மு.க., செய-லளாளர் கதிரவன், தெற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us