sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பசுமையான வளர்ச்சியில் துவரை செடிகள்

/

பசுமையான வளர்ச்சியில் துவரை செடிகள்

பசுமையான வளர்ச்சியில் துவரை செடிகள்

பசுமையான வளர்ச்சியில் துவரை செடிகள்


ADDED : செப் 01, 2024 04:27 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் பகுதியில், துவரை செடிகள் செழிப்-பாக பசுமையாக வளர்ந்து வருகிறது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம், லட்சும-ணம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதியில் மானாவாரி விவசாய விளை நிலங்களில் துவரை செடிகள் சாகுபடி செய்து வருகின்-றனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் செடிகள் வளர்ந்து வருகிறது.

மேலும் விவசாய தொழிலாளர்களை கொண்டு, துவரை செடிகள் நடுவில் வளர்ந்து வரும் களைகள் அகற்றப்பட்டது. தற்-போது செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், செடிகள் செழிப்பாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us