sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு பஸ் மோதி முதியவர் பலி

/

அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலி

அரசு பஸ் மோதி முதியவர் பலி


ADDED : ஜூன் 10, 2024 01:48 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராக்கப்பன், 70. இவர் கடந்த, 8ல் டி.வி.எஸ்., மொபட்டில், கரூர் - கோவை சாலை தென்னிலை பஸ் ஸ்டாப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ், ராக்கப்பன் மீது மோதியது.

அதில், படுகாயமடைந்த ராக்கப்பன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து, ராக்கப்பனின் மகள் காந்திமதி, 43, கொடுத்த புகார்படி, தென்னிலை போலீசார் அரசு பஸ் டிரைவர் சதீஷ், 45, மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us