sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயம்


ADDED : ஜூன் 09, 2024 04:18 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே நடந்து சென்ற முதியவர் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

அரவக்குறிச்சி ஜீவா நகரை சேர்ந்தவர் சங்கர், 60. இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், அரவக்குறிச்சியிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நடந்து சென்ற சங்கர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த சங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக சங்கர் மகள் கவிதா கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us