sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மகள்களுக்கு 'தொல்லை' எலக்ட்ரீஷியன் கைது

/

மகள்களுக்கு 'தொல்லை' எலக்ட்ரீஷியன் கைது

மகள்களுக்கு 'தொல்லை' எலக்ட்ரீஷியன் கைது

மகள்களுக்கு 'தொல்லை' எலக்ட்ரீஷியன் கைது


ADDED : ஆக 04, 2024 03:13 AM

Google News

ADDED : ஆக 04, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் - ஈரோடு சாலை பகுதியை சேர்ந்தவர், 45 வயதுடைய எலக்ட்ரீஷியன்.

இவருக்கு, 17, 15, 9 ஆகிய வயதில், மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த, 2022 முதல், மூன்று மகள்களுக்கும், எலக்ட்ரீஷியன் பாலியல் தொல்லை கொடுத்-துள்ளார். இதுகுறித்து, மகள்களின் தாய், 41, பலமுறை எச்ச-ரித்தும் எலக்ட்ரீஷியன் திருந்தவில்லை. இதனால், தாய் கரூர் மகளிர் போலீசில் புகாரளித்தார். கரூர் மகளிர் போலீசார், எலக்ட்ரீ-ஷியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us