sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் அருகே விவசாயி உண்ணாவிரதம்

/

கரூர் அருகே விவசாயி உண்ணாவிரதம்

கரூர் அருகே விவசாயி உண்ணாவிரதம்

கரூர் அருகே விவசாயி உண்ணாவிரதம்


ADDED : ஜூன் 08, 2024 02:26 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சாயக்கழிவால் கால்நடைகள் இறப்பதாக கூறி, விவசாயி ஒருவர் கரூர் அருகே, உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

கரூர் அருகே, திருமாநிலையூர் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, 42, விவசாயி. இவர் அதே பகுதியில், தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், தோட்ட த்தில் உள்ள கிணற்றில், சாயக்கழிவு பாதிப்பு உள்ளதால், மாடுகள் இறப்பதாக கூறி கடந்த சில நாட்களாக, வீடு முன் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதுகுறித்து வேலுசாமி கூறியதாவது:

விவசாய தோட்டக்கிணற்றில் உள்ள, சாயக் கழிவு பாதிப்பால், 2018 முதல், நான்கு மாடுகள் இறந்து விட்டது. நேற்று முன்தினம் ஒரு மாடு இறந்து விட்டது. ஒரு கன்று குட்டிக்கு, நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த மாட்டின், பிரேத பரிசோதனை அறிக்கையை, கால்நடை துறை அதிகாரிகள் தர மறுக்கின்றனர். இதனால், உண்ணாவிரதம் இருந்து வருகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us