sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விவசாயிக்கு இழப்பீடு வழங்க விவசாய சங்கம் கோரிக்கை

/

விவசாயிக்கு இழப்பீடு வழங்க விவசாய சங்கம் கோரிக்கை

விவசாயிக்கு இழப்பீடு வழங்க விவசாய சங்கம் கோரிக்கை

விவசாயிக்கு இழப்பீடு வழங்க விவசாய சங்கம் கோரிக்கை


ADDED : மே 01, 2024 02:14 AM

Google News

ADDED : மே 01, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் அருகே, உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயி ராஜாவுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசலிடம், நேற்று மாலை கோரிக்கை மனு அளித்த, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டம், தென்னிலையில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடக்கிறது. அதில், அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ராஜாவுக்கு, உரிய இழப்பீடு மற்றும் ஆவணங்கள் தரப்படவில்லை.

இதனால், விவசாயி ராஜா கடந்த, 10 நாட்களாக, தென்னிலையில் உள்ள தோட்டத்தில், உண்ணாவிரதம் இருந்து வருகிறார். எனவே, விவசாயி ராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், விவசாயிகளை திரட்டி கரூர் கலெக்டர் அலுவலகம் முன், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us