sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள்

/

கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள்

கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள்

கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் விவசாயிகள்


ADDED : ஜூன் 17, 2024 01:32 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: குப்பகவுண்டன்வலசு பகுதியில், பருவ மழை இல்லாததால் நிலத்தடி நீர் குறைந்து வருவதால், கிணறுகளை ஆழப்படுத்ததும் பணியில் விவசாயிகள் மும்முரமாக உள்ளனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதி மக்கள் பெரும்பாலும் பருவமழையை நம்பி விவசாயத்தை மட்டுமே செய்து வருகின்றனர். அஞ்சூர் பஞ்., குப்பகவுண்டன் வலசு சுற்று பகுதியில், பருவ மழை காலங்களில் கிணற்று நீர் மட்டம் உயர்ந்தால்தான் சாகுபடி மேற்கொள்ள முடியும். பருவ மழை போதிய அளவு பெய்யாததால் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்லை. நிலத்தடி நீர் மட்டமும் சற்று கீழே போனதால் கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டது.

குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் காய்ந்து கிடக்கின்றன. எந்த சாகுபடியும் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். அதல பாதாளத்திற்கு சென்றதால், கிணறுகளை ஆழப்

படுத்தும் பணியில் விவசாயிகள்

ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us