sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முட்செடிகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

/

முட்செடிகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

முட்செடிகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

முட்செடிகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : மே 30, 2024 01:07 AM

Google News

ADDED : மே 30, 2024 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், மாயனுார் விவசாய களத்தை சுற்றி, அதிகமாக வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் சமுதாயக்கூட வளாகம் அருகில் விவசாய களம் உள்ளது. அறுவடை செய்யப்படும் விளை பொருட்களை விவசாயிகள் எடுத்து வந்து, களத்தில் உலர்த்தி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது களத்தை சுற்றி, அதிகமான முள் செடிகள், புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் களத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் களத்தை சுற்றி வளர்ந்து வரும் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us