sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாட்சியிடம் தகராறு செய்த அரசு பெண் ஊழியர் கைது

/

சாட்சியிடம் தகராறு செய்த அரசு பெண் ஊழியர் கைது

சாட்சியிடம் தகராறு செய்த அரசு பெண் ஊழியர் கைது

சாட்சியிடம் தகராறு செய்த அரசு பெண் ஊழியர் கைது


ADDED : பிப் 23, 2025 04:01 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த வெண்ணந்துாரை சேர்ந்தவர் தவசிமுத்து மகள் கீதாராணி, 36; சேலத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் உதவி பயிற்-சியாளராக பணியாற்றி வருகிறார். இவர், திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார்.

தற்போது தந்தையுடன் வசித்து வரு-கிறார். வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல வந்த நபரிடம், நேற்று ராசிபுரம் நீதிமன்றத்தில் கீதாராணி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து விசாரித்த ராசிபுரம் போலீசாரிடமும் வாக்குவா-தத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து கீதாராணியை கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்-தினர். தொடர்ந்து, கீதாராணி சொந்த ஜாமினில் விடுவிக்கப்-பட்டார்.






      Dinamalar
      Follow us