sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காமராஜ் தினசரி மார்க்கெட் அருகே சாலையில் தேங்கிய குப்பையால் தொற்று நோய் அபாயம்

/

காமராஜ் தினசரி மார்க்கெட் அருகே சாலையில் தேங்கிய குப்பையால் தொற்று நோய் அபாயம்

காமராஜ் தினசரி மார்க்கெட் அருகே சாலையில் தேங்கிய குப்பையால் தொற்று நோய் அபாயம்

காமராஜ் தினசரி மார்க்கெட் அருகே சாலையில் தேங்கிய குப்பையால் தொற்று நோய் அபாயம்


ADDED : ஏப் 25, 2024 04:57 AM

Google News

ADDED : ஏப் 25, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் காமராஜ் தினசரி மார்க்கெட் சாலையில், பல நாட்களாக குப்பை தேங்கியுள்ளது. இதனால், அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் சந்து, இரட்டை வாய்க்காலையொட்டியுள்ள பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த

பகுதியில் உள்ள சாக்கடை வாய்க்காலில், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குப்பை, பிளாஸ்டிக் கழிவு சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ளது. மேலும், தினசரி மார்க்கெட் சாலையில் பல நாட்களாக குப்பை தேங்கியுள்ளது. இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கரூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தும் பயனில்லை. இந்நிலையில், காமராஜ் தினசரி மார்க்கெட் சந்து பகுதியில் தேங்கிய குப்பைகளால், அப்

பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், குப்பையை அகற்ற கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்

பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us