sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மசால் வடையில் எலி சாப்பிட்டவருக்கு கிலி

/

மசால் வடையில் எலி சாப்பிட்டவருக்கு கிலி

மசால் வடையில் எலி சாப்பிட்டவருக்கு கிலி

மசால் வடையில் எலி சாப்பிட்டவருக்கு கிலி

1


ADDED : ஆக 31, 2024 12:33 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:33 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை, வைகை நல்லுார் அக்ரஹாரம் பிரிவு சாலையில் பாபு என்பவர், 20 ஆண்டுகளுக்கு மேலாக டீ கடை நடத்துகிறார்.

குளித்தலை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்தி, 33, நேற்று மதியம் டீ கடையில் மசால் வடை வாங்கினார். வடையில் பாதி சாப்பிட்டு விட்டு பார்த்தபோது, அதில் எலி இறந்து கிடந்தது.

இதுகுறித்து கடை உரிமையாளர் பாபுவிடம் கேட்டபோது, 'அது ஒன்றும் செய்யாது, சிறிய எலி தான்' என்றார்.

இதுகுறித்து, சமூக வலைதளங்களில் படம் வைரலானது.

குளித்தலை எஸ்.ஐ., பிரபாகரன் டீக்கடையில் விசாரணை நடத்தி, நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தார்.

பின், நகராட்சி பணியாளர்கள் அந்த கடையின் தின்பண்டங்களை கைப்பற்றி, நகராட்சி அலுவகத்திற்கு கொண்டு சென்றனர்.

பாதிக்கப்பட்ட கார்த்திக், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரமத்தி உணவு பாதுகாப்பு அலுவலர் டீ கடையில் சோதனையிட்டு, கடைக்கு 'சீல்' வைத்தார்.






      Dinamalar
      Follow us