sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் நேற்றிவு கனமழை

/

கரூரில் நேற்றிவு கனமழை

கரூரில் நேற்றிவு கனமழை

கரூரில் நேற்றிவு கனமழை


ADDED : ஆக 17, 2024 05:00 AM

Google News

ADDED : ஆக 17, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கடந்த சில நாட்களாக கரூர் மாவட்டத்தில், சுமாரான அளவில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு, 8:30 மணிக்கு கரூர் நகரம், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், வெங்கமேடு, காந்தி கிராம், திருமாநிலையூர், சுங்ககேட் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த மழை, 9:15 மணி வரை நீடித்தது.

இதனால், பழைய அரசு மருத்துவமனை சாலை, பசுபதீஸ்வரரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, ராமகிருஷ்ணா-புரம், தெரசா கார்னர், சுங்ககேட் பகுதிகளில், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கரூர்-திண்டுக்கல் சாலை தான்தோன்றிமலை மயானம் அருகில், மரக்கிளை ஒன்று சாலையில் விழுந்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவ-ரத்து நெரிசல் ஏற்பட்டது. பிறகு, மரக்கிளையை அகற்றும் பணியில், நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us