sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓட்டல் மாஸ்டர் மாயம்: போலீசில் தாய் புகார்

/

ஓட்டல் மாஸ்டர் மாயம்: போலீசில் தாய் புகார்

ஓட்டல் மாஸ்டர் மாயம்: போலீசில் தாய் புகார்

ஓட்டல் மாஸ்டர் மாயம்: போலீசில் தாய் புகார்


ADDED : மே 11, 2024 07:28 AM

Google News

ADDED : மே 11, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அருகே, ஓட்டல் மாஸ்டரை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை லட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜேஷ், 41; ஓட்டல் மாஸ்டர். இவரது மனைவி குடும்ப தகராறு காரணமாக கடந்த, ஐந்து மாதங்களாக தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த, 8 ல் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜேஷ் திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் மணிமொழி, 61; போலீசில் புகார் செய்தாார்.

வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us