ADDED : ஆக 04, 2024 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், சுக்காலியூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜிவ், 38; கூலித்தொழிலாளி.
குடிப்பழக்கம் உள்-ளது. மேலும், அதிகளவில் கடன் உள்ளது. இந்நிலையில் கடந்த, 2ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜிவ்வை காணவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் ராஜிவ் செல்ல-வில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ராஜிவின் மனைவி சுகுணா, 35, போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.