sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிழற்கூடத்தில் உடைந்த இருக்கைகளால் சிரமம்

/

நிழற்கூடத்தில் உடைந்த இருக்கைகளால் சிரமம்

நிழற்கூடத்தில் உடைந்த இருக்கைகளால் சிரமம்

நிழற்கூடத்தில் உடைந்த இருக்கைகளால் சிரமம்


ADDED : ஜூலை 29, 2024 01:45 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, நிழற்கூடத்தில் உடைந்த இருக்கைகளில் பொது-மக்கள் அமரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கரூர் - கோவை சாலை, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சா-யத்து பகுதியில், கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், அக்ரஹாரம் பிரிவில் நிழற்கூடம் கட்டப்பட்டது. அதில், பொதுமக்கள் காத்தி-ருந்து கரூர் நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நி-லையில், பயணியர் நிழற்கூடம் தற்போது, சேதமடைந்துள்ளது. மேலும், நிழற்கூடத்துக்கு அருகில் போடப்பட்ட சிமென்ட் இருக்கைகள், உடைந்த நிலையில் உள்ளன. இதனால், நீண்ட நேரமாக பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், உடைந் பெஞ்-சுகளில் அமரும் அவல நிலை உள்ளது.

எனவே, ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து நிர்வாகம், பயணியர் நிழற்கூடம் அருகே, உடைந்த நிலையில் உள்ள சிமென்ட் இருக்கைகளை அகற்றி, விட்டு புதிய இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us