sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலையில் பஸ் இயக்கப்படுமா?

/

பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலையில் பஸ் இயக்கப்படுமா?

பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலையில் பஸ் இயக்கப்படுமா?

பள்ளப்பட்டியில் இருந்து கரூருக்கு அதிகாலையில் பஸ் இயக்கப்படுமா?


ADDED : ஜூன் 16, 2024 12:56 PM

Google News

ADDED : ஜூன் 16, 2024 12:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் ஜவுளி தொழில், பைனான்ஸ் தொழில், வீட்டு உபயோக பொருட்கள் தவணை முறை தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் செய்து வருகின்றனர். அருகில் உள்ள கரூருக்கு தினசரி சென்று, இரவு வீடு திரும்புகின்றனர். அதிகாலை கிளம்பி செல்ல பஸ் வசதி இல்லாததால், தொழில் செய்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

கொரோனா காலத்திற்கு முன், அதிகாலை, 3:00 மணிக்கு இயக்கப்பட்டு வந்த பஸ், தற்போது, 5:00 மணிக்கு இயக்கப்படுகிறது. இதனால், தொழில் செய்வோர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, மதுரை - சேலம் வழித்தடத்தில் தேசிய நெடுஞ்சாலை வழியாக பைபாஸில் செல்லும் பஸ்சை, பள்ளப்பட்டி - அரவக்குறிச்சி சாலை வழியாக கரூருக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என, சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us