/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு பூஜை
/
முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு பூஜை
ADDED : ஜூன் 06, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை அருகில் முருகன் கோவில் உள்ளது.
இங்கு கிருத்திகையை முன்னிட்டு பால தண்டாயுதபணி முருகனுக்கு பால், தயிர், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம், பன்னீர் ஆகிய பொருட்கள் கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது. மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதி யில் இருந்து பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.