sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

/

சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை


ADDED : ஆக 17, 2024 04:14 AM

Google News

ADDED : ஆக 17, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்-கிழமையை முன்னிட்டு, நாத உற்சவம் மற்றும் விளக்கு பூஜை நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில், ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்ம-னுக்கு பல்வேறு வகையான அபி ேஷகம் செய்யப்பட்டது. அம்-மனுக்கு வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்-டது.

நேற்று மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் திரு

விளக்கு பூஜை நடத்தப்பட்டது. 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்-டனர். தொடர்ந்து நாத உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. 60க்கும் மேற்பட்ட நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்கள், பல்வேறு ராகங்-களில் நாதஸ்வரம் வாசித்தனர். சிறப்பாளராக ஓய்வு பெற்ற நீதி-பதி கற்பக வினாயகம் கலந்து கொண்டார்.






      Dinamalar
      Follow us