sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காகித ஆலையில் வருமான வரித்துறை சார்பில் கூட்டம்

/

காகித ஆலையில் வருமான வரித்துறை சார்பில் கூட்டம்

காகித ஆலையில் வருமான வரித்துறை சார்பில் கூட்டம்

காகித ஆலையில் வருமான வரித்துறை சார்பில் கூட்டம்


ADDED : ஆக 29, 2024 02:02 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், ஆக. 29-

கரூர் வருமான வரித்துறை சார்பில், புகழூர் காகித ஆலை (டி.என்.பி.எல்.,) கூட்ட அரங்கில், வரி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

அதில், வருமான வரித்துறை அலுவலர் சேகர், வீடியோகான்பரன்ஸ் மூலம், வருமான வரித் துறையின் நடைமுறைகள், வரி செலுத்துவதன் நோக்கம், வரி செலுத்துவோரின் கடமைகள், போலியான ஆவணங்கள் மூலம், வங்கி கணக்கு தாக்கல் செய்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில், காகித ஆலை பொதுமேலாளர் கலைசெல்வன், துணை பொது மேலாளர் சுபாஷிஸ், வருமான வரித்துறை அலுவலர் சவுந்திரராஜன், ஆய்வாளர்கள் கார்த்திக், இதய பென்சிகர், மீனாட்சி மற்றும் காகித ஆலை ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us