sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கால்நடைகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் தவிப்பு

/

கால்நடைகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் தவிப்பு

கால்நடைகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் தவிப்பு

கால்நடைகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் தவிப்பு


ADDED : ஆக 09, 2024 02:57 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சாலையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

கரூர் மாநகராட்சி பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை-களை வளர்த்து வருபவர்களில் சிலர், அவற்றை தங்களது வீடு-களில் கட்டி வளர்க்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். கால்ந-டைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், ஆடுகள் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். தவிர, சாலைகளில் திரியும் ஆடுகள், இப்பகுதியில் பூ, பழம், காய்கறி கடைகளுக்கு சென்று அவற்றை தின்பதால் வியாபாரிகளும் தொந்தரவுக்கு உள்-ளாகின்றனர்.

எனவே, கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையா-ளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்-டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்






      Dinamalar
      Follow us