sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கார் மோதி முதியவர் காயம்

/

கார் மோதி முதியவர் காயம்

கார் மோதி முதியவர் காயம்

கார் மோதி முதியவர் காயம்


ADDED : ஆக 25, 2024 01:17 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, ஆக. 25-

கார் மோதி, நடந்து சென்ற முதியவர் காயமடைந்தார்.

தென்னிலை அருகே நாலுகால் குட்டை பஸ் ஸ்டாப் அருகே, அடையாளம் தெரியாத, 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கோவை மாவட்டம் சக்தி கணேஷ் நகரை சேர்ந்த குமார் என்பவரது மகன் பவளவள்ளி கிரண், 24, என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், முதியவரின் பின்னால் மோதியது.

இதில் முதியவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தென்னிலை தென்பாக கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் அளித்த புகார்படி, தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us