sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

/

மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயின்டர் பலி


ADDED : மே 17, 2024 02:24 AM

Google News

ADDED : மே 17, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தபோது, மின்சாரம் தாக்கி பெயின்டர் இறந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வெளியம்பாக்கம் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ஹரி, 34. இவர், அரவக்குறிச்சி அருகே டெக்ஸ் பார்க்கில் உள்ள தனியார் நிறுவனத்தின் மகளிர் விடுதியில், நேற்று முன்தினம் பெயின்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கதவில் மின்சாரம் பாய்ந்தது தெரியாமல் கையை வைத்துள்ளார். இதில் அவர் துாக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஹரியின் சகோதரர் ரமேஷ் அளித்த புகார்படி,

அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us