sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து காகித ஆலை பணியாளர் பலி

/

கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து காகித ஆலை பணியாளர் பலி

கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து காகித ஆலை பணியாளர் பலி

கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து காகித ஆலை பணியாளர் பலி


ADDED : மே 01, 2024 02:16 AM

Google News

ADDED : மே 01, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் மேலபாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவசேனாதிபதி, 59; டி.என்.பி.எல்., துாய்மை பணியாளர். இவர், நேற்று முன்தினம் காகித ஆலையின் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு புகார் அளித்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார் தேவ

சேனாதிபதி உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us