sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இலவச பட்டா வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்

/

இலவச பட்டா வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்

இலவச பட்டா வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்

இலவச பட்டா வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்


ADDED : ஜூலை 26, 2024 02:31 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இலவச பட்டா, வீடு வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் சசிகலா தலைமை வகித்தார். அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்க கோரி, 50க்கும் மேற்பட்டவர்கள், மனு கொடுத்தனர்.

போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சுமதி, மாவட்ட பொரு-ளாளர் இந்துமதி, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us