sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாநில இருவழி சாலையாக மாற்றி அமைக்க முதல்வருக்கு மனு

/

மாநில இருவழி சாலையாக மாற்றி அமைக்க முதல்வருக்கு மனு

மாநில இருவழி சாலையாக மாற்றி அமைக்க முதல்வருக்கு மனு

மாநில இருவழி சாலையாக மாற்றி அமைக்க முதல்வருக்கு மனு


ADDED : ஆக 11, 2024 01:58 AM

Google News

ADDED : ஆக 11, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:காவிரி படுகை விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் வளையப்பட்டி ஜெயராமன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

குளித்தலை சட்டசபை தொகுதியில், மருதுார் டவுன் பஞ்., முதல் நெய்தலுார் வரை உள்ள சாலைகளை, மாநில இரண்டு வழிச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். இதனால் டவுன் பஞ்., கிராம பஞ்.,களில் பொருளாதாரம் உயரவும், தொழில் நிறுவனங்கள் அமையவும், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி, விவசாயம் செழிக்கவும் ஏதுவாக இருக்கும்.

மேலும், மாநில இரண்டு வழிச்சாலை அமைந்தால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராம சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து இடையூறு, விபத்துகள் தவிர்க்கப்படும். இதனால் நகர பகுதிக்கு இணையாக கிராம பகுதி திகழும். ஆகவே, மருதுார் முதல் நெய்தலுார் வரையுள்ள கிராம சாலையை, மாநில இரண்டு வழிச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us