sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்: 3 பேர் மீது போலீசார் வழக்கு

/

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்: 3 பேர் மீது போலீசார் வழக்கு

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்: 3 பேர் மீது போலீசார் வழக்கு

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்: 3 பேர் மீது போலீசார் வழக்கு


ADDED : ஆக 04, 2024 03:10 AM

Google News

ADDED : ஆக 04, 2024 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக, பல்வேறு அமைப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், நினைவு நாள் நிகழ்ச்சி, நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, நேற்று முன்தினம் கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கரூர் மாவட்ட கொ.ம.தே.க., செயலாளர் மூர்த்தி, கொங்குநாடு இளைஞர் பேரவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தமிழ் செல்வன் ஆகியோர், அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர்களை வைத்-தனர். அதேபோல், மன்னர் வல்வில் ஓரி அரசு விழாவுக்காக, புதிய திராவிடர் கழக நகர செயலாளர் கொங்கு அருள், கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.

இதுகுறித்து புகார்படி, மூர்த்தி, தமிழ்செல்வன், கொங்கு அருள் ஆகியோர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us